assalamualaikkum

அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)    சூலூர்  த.மு.மு.க .  மற்றும்  மனிதநேய மக்கள் கட்சி  உங்களை அன்புடன்  வரவேற்கின்றது.      சூலூர்  த.மு.மு.க .  தலைவர் -  S .H .அஹமது ஸாலிஹ் -  செயலாளர் -   M.அன்சாரி -  பொருளாளர் -  K.A.M.அக்பர்அலி  ............  சூலூர்  மனிதநேய மக்கள் கட்சி -  தலைவர் - அஹமது ஸாலிஹ் -  செயலாளர் - அப்துல் கனி -  பொருளாளர் - அக்பர் அலி

Thursday 17 February 2011


மனித நேய மக்கள் கட்சி மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா கோவையில்...


கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கோவை நடந்தது... பிப்ரவரி 6ம் தேதி மாலை 7 மணிக்கு கோவை சுந்தராபுரம் கடைவிதியில் நடந்தது. இதில் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமையில், மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ் முன்னிலையில் நடந்தது. இதில் சிறப்புரையாக தமுமுக மாநிலத்தலைவர் போராசியர். டாக்டர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேசினர், மற்றும் தமுமுக, மமக, தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் தற்போதையா அரசியல் சுழ்நிலைகளை எடுத்து உரைத்தார். இதில் 1500 க்கு மேல் கலந்து கொண்டார்கள். மாலையில் கோவையில் கோட்டைமேடு, செல்வபுரம், கரும்பு கடை, ஆத்துபாலம்,பகுதிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் மமக கட்சியின் பெயர் பலகை திறப்பு விழா, குறிச்சி நகரம் அலுவலகம் திறப்பு விழா நடந்தது


கோவை கோட்டை மேட்டில் புதிய கட்டபட்டா அடுக்குமாடி குடியிருப்புயை இன்னும் அடிப்படை வசதி செய்து தரப்படதா நிலையில் இருக்கும் இந்த கட்டிடத்தை பார்வையிட்டார். தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், அருகில் தமுமக மற்றும் மமக நிர்வாகிகள்.கோவை கோட்டை மேட்டில் புதிய கட்டபட்டா அடுக்குமாடி குடியிருப்புயை இன்னும் அடிப்படை வசதி செய்து தரப்படதா நிலையில் இருக்கும் இந்த கட்டிடத்தை பார்வையிட்டார். தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், அருகில் தமுமக மற்றும் மமக நிர்வாகிகள்.


செல்வபுரம், கரும்பு கடை, ஆத்துபாலம்,பகுதிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள்


                                                
                                                மாநிலத்தலைவர் எழுச்சியுரை




கோவை செய்யது யின் எழுச்சியுரை

No comments:

Post a Comment